கட்டுரைகள்

இரட்சிக்கப் பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா?

இரட்சிக்கப் பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா? ஒரு தவறான கேள்வி | Tamil Christian Awareness Video

Read More

எதற்காக கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்?

எதற்காக கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்?1)பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 2)நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 3)பாவ பரிகாரம் செலுத்த கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 4)நித்திய வாழ்வை கொடுக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்.5)நிறைவான வாழ்வை கொடுக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்.

Read More

கிறிஸ்தவமும் உபதேசப் பிரிவுகளும்

இது தான் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சத்தியத்துக்குள் நடத்தும் விதம். இப்படி ஒவ்வொரு நிலையையும் கடக்கும் போதெல்லாம், ஒரு ஆனந்த திருப்தி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்தந்த இடங்களில் கிடைக்கும் தற்காலிக திருப்தியில் மயங்கி, ‘அடைந்தாயிற்று’ என்றெண்ணி, தன்னையொத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அங்காங்கே கூடாரம் போட்டு நிரந்தரமாகக் குடியேறும் போதுதான், பிரிவுகளும் பின்னடைவுகளும் ஏற்படத் துவங்குகின்றன. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்துகொள்ள முயற்சித்த கதையைப் போன்றது தான் இதுவும்.

Read More

Rs. 500 க்குள் அமேசானில் வாங்க முடிந்த அற்புதமான தமிழ் பைபிள்கள்

அமேசான் இணையதளத்தில் 500 ரூபாய்க்கு கீழே வாங்க முடிந்த 10 வேதாகமங்கள் இங்கே பட்டியலிடப் பட்டிருக்கிறது. இந்த இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அந்த வேதாகமத்தை நீங்கள் வாங்க முடியும்.

Read More

இரும்பை இரும்பு…

கூராக, அபாயகரமாக எதாவது இரும்பு முனைகள் (அல்லது பிளாஸ்டிக், மரம்) சில இடங்களில் நீட்டிக்கொண்டு இருக்கும். கவனிக்காமல் விட்டோமானால், இப்போது இல்லாவிட்டால் ஒரு நேரம் ‘சரக்’கென்று அது இரத்தம் கேட்பது உறுதி.எனவே, ஒரு நல்ல

Read More

செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா?

செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா? என்கிற தலைப்பில் சகோதரர் ஜெயராஜ் விஜயகுமார் அவர்கள் எழுதிய புத்தகத்தை இந்த இணைப்பில் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Read More

உங்களுக்கு ஒரு நற்செய்தி

உங்களுக்கு ஒரு நற்செய்தி அன்பு நண்பரே, உண்மையான கடவுளுடன் அன்புறவில் நிலைத்திருப்பதைக் குறித்து நினைத்ததுண்டா? அண்ட சராசரங்களையும் படைத்த கடவுள், நம்மைப்போன்ற மனிதர்கள் மகிழ்ந்திருக்கும்படியாக இந்த உலகத்தை சிறப்பாக படைத்தார். என்றென்றும் அவரோடு அன்புறவில்

Read More

நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது

நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து விடுவித்த வல்லமையுள்ள கடவுள் இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துவந்த சூழலில், கடவுள் தான் யார் என்பதை அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் இஸ்ரவேல் மக்களுக்கும்

Read More