கட்டுரைகள்

வேதாகம அடிப்படை அற்புதம்

இந்த பதிவில் அற்புத சுகம் கொடுப்பதாக சொல்லி எப்படி போலி ஊழியர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் நிறுவபோகிறேன். இந்த பதிவை வாசித்து முடிக்கும்போது அற்புதம் சுகம் கொடுப்பதாக சொல்லித்திரியும் போலி ஊழியர்

Read More

துப்பாக்கிச் சண்டையில் கத்தி!

(எச்சரிக்கை: கொஞ்சம் நிதானித்து வாசிப்பது அவசியமாக இருக்கலாம். கவனமாக வாசிப்பது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்) கலைடாஸ்கோப் (Kaleidoscope) என்ற சிறு கருவியைப் பார்த்திருப்பீர்கள். பொருட்காட்சிகளில் விளையாட்டுப் பொருளாக விற்பனைக்கு வரும். என்போன்ற அந்தக் (மொபைல்

Read More

வேதத்தை நேசிப்பவருக்கு!

நான் பைபிள் தவிர மற்ற புத்தகங்களைத் தொடுவதில்லை என்று வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம்

Read More

கிறிஸ்தவ வாழ்வும் ஆவிக்குறிய அனுபவங்களும்

சில வருடங்களுக்கு முன் I shouldn’t be alive (நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை) என்ற நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி மிக கடினமான சூழல்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் பற்றியது. நான்

Read More

ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா

2 ராஜாக்கள் 18 வது அதிகாரம் 28 வது வசனத்திலிருந்து 19 வது அதிகாரம் 7 ம் வசனம் (2 இராஜாக்கள் 18:28-19:7) வரையுள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா”

Read More

துன்பமும் கிறிஸ்தவமும்

இந்த உலக வாழ்வு ஒரு நாணயம் போன்றது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாம் இந்த உலகில்

Read More

பெருமையுள்ள கிறிஸ்தவர்கள் vs உடைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்

 நான்சி லெய்க் டிமோஸ் என்பவர் தேவ சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிற பெருமையுள்ள, உடைக்கப்படாத நபர்களுக்கும், தேவனுடைய எழுப்புதலை அனுபவிக்கிற உடைக்கப்பட்ட தாழ்மையுள்ளவர்களுக்குமான சுபாவ வேறுபாட்டை விவரிக்கிறார். இவைகள் ஒவ்வொன்றையும் வாசித்து, உங்கள் சுபாவத்தை ஒப்பிட்டு

Read More

மருத்துவமனை நினைவுபடுத்திய மாறாத உண்மைகள்!

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆண்டவர் தம் பிள்ளைகளாகிய நம் வாழ்வில் அனுமதிக்கும் எந்த காரியத்திற்கும் நோக்கம் இல்லாமல் இல்லை. வாழ்வின் சில படிப்பினைகளையும், புரிதல்களையுல் சில தருணங்கள் நமக்கு தெளிவாக, உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொள்ள செய்கிறது.

Read More