கிருபையும் சத்தியமும் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
Month: July 2020
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து விடுவித்த வல்லமையுள்ள கடவுள் இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துவந்த சூழலில், கடவுள் தான் யார் என்பதை அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் இஸ்ரவேல் மக்களுக்கும்
நம்பிக்கையின் பலன் நீதி
நம்பிக்கையின் பலன் நீதி. கடவுள் தான் செய்வதாக சொன்ன எதையும் நிறைவேற்றுகிறார். மனிதர்களாகிய நமக்கு கடவுள் தாமதிப்பதாக தோன்றினாலும் கடவுள் எதையும் தாமதிப்பதில்லை.
பாவத்தின் சம்பளம் குழப்பம்
பாவத்தின் சம்பளம் குழப்பம். பேழையிலிருந்து நிலத்திற்கு வந்த நோவாவின் குடும்பம் தங்களுடைய இயல்பான வாழ்கையை தொடர்ந்தனர். மற்ற உயிர்களும் பலுகிப் பெருக ஆரம்பித்தன.
பாவத்தின் சம்பளம் பேரழிவு
கடவுள் ஒரு பேரழிவை உலகத்தில் கொண்டுவர தீர்மானித்தாலும், தான் படைத்த மனுக்குலம் முழுவதையும் அழித்துப்போடாமல் பாதுகாக்கவும், வரப்போகும் பேராபத்திலிருந்து அவரை நம்புகிற மனிதர்கள் தப்பிதுக்கொள்ளவும் தன்னுடைய கிருபையினால் வாய்ப்பு ஒன்றை வழங்கினார்.
சாத்தான் பற்றிய கிறிஸ்தவர்களின் 9 மூட நம்பிக்கைகள்
சாத்தான் பற்றி கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் 9 மூட நம்பிக்கைகள் என்ன? முழுவதுமாக 9 மூடநம்பிக்கைகளையும் பாருங்கள், நன்மையாக தோன்றுபவைகளே சடங்காகவும், மந்திர சொல்லாகவும், மூடநம்பிக்கைகளாகவும் மாறியுள்ளன, எச்சரிக்கை..
பாவத்தின் சம்பளம் கொலை
கடவுளின் வார்த்தையை நம்பின ஆபேல், அதையே பின்பற்றி பழுதற்ற சுத்தமான ஒரு மிருகத்தின் இரத்தத்தை சிந்தி இறைவனிடத்தில் சேர்ந்தார். கடவுளை அது பிரியப்படுத்தியது. அதை கடவுள் அங்கிகரித்தார். காயீனோ கடவுளின் வார்த்தையை நம்பாமல், தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கடவுளை அணுக முயற்சித்தார். கடவுளை அது பிரியப்படுத்தவில்லை. கடவுள் அதை நிராகரித்தார்.
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா? மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும், மகிழ்ச்சியாக இருக்க உனக்கு அருகதை இல்லை என்று மதம் சொல்லும்.
மனிதரின் வீழ்ச்சி
சாத்தானுடைய தந்திரமான பேச்சினால் ஏமாற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் கடவுளின் வார்த்தையை நம்பாமல், சாத்தானுடைய பேச்சை நம்பி, இறைவனால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டனர்.
துவக்கத்தில் கடவுள்
துவக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் (ஆதியாகமம் 1:1) துவக்கத்தில் கடவுள் … என்கிற வேதாகமத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் அடிப்படையில் எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்த ஒரு சிறிய பார்வையை நமக்கு