கடவுள் ஒரு பேரழிவை உலகத்தில் கொண்டுவர தீர்மானித்தாலும், தான் படைத்த மனுக்குலம் முழுவதையும் அழித்துப்போடாமல் பாதுகாக்கவும், வரப்போகும் பேராபத்திலிருந்து அவரை நம்புகிற மனிதர்கள் தப்பிதுக்கொள்ளவும் தன்னுடைய கிருபையினால் வாய்ப்பு ஒன்றை வழங்கினார்.
Year: 2020
சாத்தான் பற்றிய கிறிஸ்தவர்களின் 9 மூட நம்பிக்கைகள்
சாத்தான் பற்றி கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் 9 மூட நம்பிக்கைகள் என்ன? முழுவதுமாக 9 மூடநம்பிக்கைகளையும் பாருங்கள், நன்மையாக தோன்றுபவைகளே சடங்காகவும், மந்திர சொல்லாகவும், மூடநம்பிக்கைகளாகவும் மாறியுள்ளன, எச்சரிக்கை..
பாவத்தின் சம்பளம் கொலை
கடவுளின் வார்த்தையை நம்பின ஆபேல், அதையே பின்பற்றி பழுதற்ற சுத்தமான ஒரு மிருகத்தின் இரத்தத்தை சிந்தி இறைவனிடத்தில் சேர்ந்தார். கடவுளை அது பிரியப்படுத்தியது. அதை கடவுள் அங்கிகரித்தார். காயீனோ கடவுளின் வார்த்தையை நம்பாமல், தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கடவுளை அணுக முயற்சித்தார். கடவுளை அது பிரியப்படுத்தவில்லை. கடவுள் அதை நிராகரித்தார்.
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா? மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும், மகிழ்ச்சியாக இருக்க உனக்கு அருகதை இல்லை என்று மதம் சொல்லும்.
மனிதரின் வீழ்ச்சி
சாத்தானுடைய தந்திரமான பேச்சினால் ஏமாற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் கடவுளின் வார்த்தையை நம்பாமல், சாத்தானுடைய பேச்சை நம்பி, இறைவனால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டனர்.
துவக்கத்தில் கடவுள்
துவக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் (ஆதியாகமம் 1:1) துவக்கத்தில் கடவுள் … என்கிற வேதாகமத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் அடிப்படையில் எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்த ஒரு சிறிய பார்வையை நமக்கு
மேன்மையான மீட்பு
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த தூய ஆவியின் வரங்களினாலும், கடவுள் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான மீட்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். (எபிரேயர் 2:4)
கிறிஸ்தவன் என்றால் என்ன?
“என்னுடைய நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை சர்ச்சுக்குப் போய்விட்டு வருவார்கள், அவ்வளவுதான்” என்கிறார் ஓர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கிங்ஸ்லி. “உடை உடுத்துவதிலும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பெண்களை நடத்துகிற விதத்திலும்
பரலோகத்தில் ஒரு உரையாடல்
தசம பாக போதகர் நியாயத்தீர்ப்பு நீதிமன்றம் முன்பு (பெயர்கள்/கதைகள் கற்பனைக்கு) ஒரு சீசனை ஆண்டவர் நீதிபதியாக உட்காரவைத்து இருக்கிறார். இவர் வேலை என்னவெனில் நியாயத்தீர்ப்புக்கு வருகிறவரை கேள்விகேட்டு அவர் செய்த தவறை உணர்த்தி உள்ளே இறுதி தீர்ப்புக்கு அனுப்புவது ! Ok.கற்பனை பண்ணி வாசியுங்கள்.