நான் பைபிள் தவிர மற்ற புத்தகங்களைத் தொடுவதில்லை என்று வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம்
Year: 2020
கிறிஸ்தவ வாழ்வும் ஆவிக்குறிய அனுபவங்களும்
சில வருடங்களுக்கு முன் I shouldn’t be alive (நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை) என்ற நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி மிக கடினமான சூழல்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் பற்றியது. நான்
ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா
2 ராஜாக்கள் 18 வது அதிகாரம் 28 வது வசனத்திலிருந்து 19 வது அதிகாரம் 7 ம் வசனம் (2 இராஜாக்கள் 18:28-19:7) வரையுள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா”
துன்பமும் கிறிஸ்தவமும்
இந்த உலக வாழ்வு ஒரு நாணயம் போன்றது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாம் இந்த உலகில்
பெருமையுள்ள கிறிஸ்தவர்கள் vs உடைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்
நான்சி லெய்க் டிமோஸ் என்பவர் தேவ சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிற பெருமையுள்ள, உடைக்கப்படாத நபர்களுக்கும், தேவனுடைய எழுப்புதலை அனுபவிக்கிற உடைக்கப்பட்ட தாழ்மையுள்ளவர்களுக்குமான சுபாவ வேறுபாட்டை விவரிக்கிறார். இவைகள் ஒவ்வொன்றையும் வாசித்து, உங்கள் சுபாவத்தை ஒப்பிட்டு
மருத்துவமனை நினைவுபடுத்திய மாறாத உண்மைகள்!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆண்டவர் தம் பிள்ளைகளாகிய நம் வாழ்வில் அனுமதிக்கும் எந்த காரியத்திற்கும் நோக்கம் இல்லாமல் இல்லை. வாழ்வின் சில படிப்பினைகளையும், புரிதல்களையுல் சில தருணங்கள் நமக்கு தெளிவாக, உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொள்ள செய்கிறது.