இது தான் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சத்தியத்துக்குள் நடத்தும் விதம். இப்படி ஒவ்வொரு நிலையையும் கடக்கும் போதெல்லாம், ஒரு ஆனந்த திருப்தி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்தந்த இடங்களில் கிடைக்கும் தற்காலிக திருப்தியில் மயங்கி, ‘அடைந்தாயிற்று’ என்றெண்ணி, தன்னையொத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அங்காங்கே கூடாரம் போட்டு நிரந்தரமாகக் குடியேறும் போதுதான், பிரிவுகளும் பின்னடைவுகளும் ஏற்படத் துவங்குகின்றன. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்துகொள்ள முயற்சித்த கதையைப் போன்றது தான் இதுவும்.
Category: Uncategorized
Rs. 500 க்குள் அமேசானில் வாங்க முடிந்த அற்புதமான தமிழ் பைபிள்கள்
அமேசான் இணையதளத்தில் 500 ரூபாய்க்கு கீழே வாங்க முடிந்த 10 வேதாகமங்கள் இங்கே பட்டியலிடப் பட்டிருக்கிறது. இந்த இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அந்த வேதாகமத்தை நீங்கள் வாங்க முடியும்.
இரும்பை இரும்பு…
கூராக, அபாயகரமாக எதாவது இரும்பு முனைகள் (அல்லது பிளாஸ்டிக், மரம்) சில இடங்களில் நீட்டிக்கொண்டு இருக்கும். கவனிக்காமல் விட்டோமானால், இப்போது இல்லாவிட்டால் ஒரு நேரம் ‘சரக்’கென்று அது இரத்தம் கேட்பது உறுதி.எனவே, ஒரு நல்ல
செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா?
செழிப்பின் உபதேசம் கள்ள உபதேசமா? என்கிற தலைப்பில் சகோதரர் ஜெயராஜ் விஜயகுமார் அவர்கள் எழுதிய புத்தகத்தை இந்த இணைப்பில் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா? மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும், மகிழ்ச்சியாக இருக்க உனக்கு அருகதை இல்லை என்று மதம் சொல்லும்.
கிறிஸ்தவன் என்றால் என்ன?
“என்னுடைய நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை சர்ச்சுக்குப் போய்விட்டு வருவார்கள், அவ்வளவுதான்” என்கிறார் ஓர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கிங்ஸ்லி. “உடை உடுத்துவதிலும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பெண்களை நடத்துகிற விதத்திலும்
பரலோகத்தில் ஒரு உரையாடல்
தசம பாக போதகர் நியாயத்தீர்ப்பு நீதிமன்றம் முன்பு (பெயர்கள்/கதைகள் கற்பனைக்கு) ஒரு சீசனை ஆண்டவர் நீதிபதியாக உட்காரவைத்து இருக்கிறார். இவர் வேலை என்னவெனில் நியாயத்தீர்ப்புக்கு வருகிறவரை கேள்விகேட்டு அவர் செய்த தவறை உணர்த்தி உள்ளே இறுதி தீர்ப்புக்கு அனுப்புவது ! Ok.கற்பனை பண்ணி வாசியுங்கள்.
காரியசித்தி
தாவீது கோலியாத்தை நோக்கி வீசிய கூழாங்கல் அன்று ஒருவேளை குறி தவறியிருந்தால் தாவீதின் கதி என்னவாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? குறிதவறாமல் வீசியது தாவீதின் திறமை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.
சுயநீதிக்கு ஒரு அறைகூவல்!
அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர் ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை
பாட்ரிக் ஜாஸ்வா
அழகிய மனிதரின் அழுகையின் ஜெபங்கள்! முதன்முதலாக பாட்ரிக் அண்ணன் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது பதினாறு வயதை கூட நான் தாண்டவில்லை! மிகச் சாதாரண பேச்சும், வெள்ளை கலர் சட்டையும் காக்கி கலர் பான்டுமாக பெரிய மூக்கு