ஒரு ஆற்றாமை ஜெபம்

கர்த்தாவே உம் வார்த்தையால் படைத்துமிகவும் நல்லது என்று கண்ட உம் படைப்புக்கள்சீரழிவது கண்டு இரங்க மாட்டீரா? உம் சாயலில் நீர் படைத்துஉம் குருதியால் நீ மீட்டமனிதர்கள் கொத்துக் கொத்தாய்சாவதைப் பார்த்துமனம் இரங்க மாட்டீரா? நீர்

Read More

உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசுநாதா…

உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடி உயிரைக் கொடுத்த புரட்சிக்காரர்கள் பலர் தோன்றியதுண்டு. ஆனால் மனிதனின் நிரந்தர அடிமைத்தனத்துக்கு காரணியான பாவத்தின் மென்னியை முறித்து பாவியை விடுதலையாக்கின நம் இயேசுவைப் போன்றதொரு புரட்சிக்காரர் இதுவரை

Read More

காதல் தோல்வியா?

அன்பு இந்த வார்த்தைதான் இன்று மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளில் பிரதானமான ஒன்று என சொன்னால் அது மிகையல்ல.. அன்பை போதிக்காத மார்க்கமே இல்லை, வேதம் போதிக்கும் அன்பு மற்ற எந்த மார்க்கத்தை காட்டிலும்

Read More

வேதத்தை விளக்க ஒரு வரைமுறை இருக்கிறதா?

நண்பர் ஒருவர் தாவீது கோலியாத்தை கொல்ல எடுத்த ஐந்து குழாங்கல்லை குறித்து கீழ்கண்டவாறு விளக்கம் அளித்தார்.  முதல் கல் சாதாரண கல் – நாம் சாதாரணமானவர்கள்இரண்டாம் கல்- குழாங்கல் சாதாரணகல் பல்வேறு மாற்றங்களுக்கு பிறகே

Read More

வேதாகம அடிப்படை அற்புதம்

இந்த பதிவில் அற்புத சுகம் கொடுப்பதாக சொல்லி எப்படி போலி ஊழியர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் நிறுவபோகிறேன். இந்த பதிவை வாசித்து முடிக்கும்போது அற்புதம் சுகம் கொடுப்பதாக சொல்லித்திரியும் போலி ஊழியர்

Read More

துப்பாக்கிச் சண்டையில் கத்தி!

(எச்சரிக்கை: கொஞ்சம் நிதானித்து வாசிப்பது அவசியமாக இருக்கலாம். கவனமாக வாசிப்பது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்) கலைடாஸ்கோப் (Kaleidoscope) என்ற சிறு கருவியைப் பார்த்திருப்பீர்கள். பொருட்காட்சிகளில் விளையாட்டுப் பொருளாக விற்பனைக்கு வரும். என்போன்ற அந்தக் (மொபைல்

Read More

கிறிஸ்தவ வாழ்வும் ஆவிக்குறிய அனுபவங்களும்

சில வருடங்களுக்கு முன் I shouldn’t be alive (நான் பிழைத்திருக்க வாய்ப்பில்லை) என்ற நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி மிக கடினமான சூழல்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் பற்றியது. நான்

Read More

ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா

2 ராஜாக்கள் 18 வது அதிகாரம் 28 வது வசனத்திலிருந்து 19 வது அதிகாரம் 7 ம் வசனம் (2 இராஜாக்கள் 18:28-19:7) வரையுள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஆபத்தில் ஆலயத்தை நாடின எசேக்கியா”

Read More

துன்பமும் கிறிஸ்தவமும்

இந்த உலக வாழ்வு ஒரு நாணயம் போன்றது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாம் இந்த உலகில்

Read More

பெருமையுள்ள கிறிஸ்தவர்கள் vs உடைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்

 நான்சி லெய்க் டிமோஸ் என்பவர் தேவ சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிற பெருமையுள்ள, உடைக்கப்படாத நபர்களுக்கும், தேவனுடைய எழுப்புதலை அனுபவிக்கிற உடைக்கப்பட்ட தாழ்மையுள்ளவர்களுக்குமான சுபாவ வேறுபாட்டை விவரிக்கிறார். இவைகள் ஒவ்வொன்றையும் வாசித்து, உங்கள் சுபாவத்தை ஒப்பிட்டு

Read More