இரட்சிக்கப் பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா? ஒரு தவறான கேள்வி | Tamil Christian Awareness Video
Category: Video/Audio
எதற்காக கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்?
எதற்காக கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்?1)பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 2)நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 3)பாவ பரிகாரம் செலுத்த கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார். 4)நித்திய வாழ்வை கொடுக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்.5)நிறைவான வாழ்வை கொடுக்க கிறிஸ்து இயேசு மனிதனாக வந்தார்.
சாத்தான் பற்றிய கிறிஸ்தவர்களின் 9 மூட நம்பிக்கைகள்
சாத்தான் பற்றி கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் 9 மூட நம்பிக்கைகள் என்ன? முழுவதுமாக 9 மூடநம்பிக்கைகளையும் பாருங்கள், நன்மையாக தோன்றுபவைகளே சடங்காகவும், மந்திர சொல்லாகவும், மூடநம்பிக்கைகளாகவும் மாறியுள்ளன, எச்சரிக்கை..